453
பௌர்ணமி திணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 500 மீட்டர் நீளம் வரை 50 அடி தூரத்திற்கு உள்வாங்கி காணப்பட்டது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் சுமார் இரண்டு...

465
செங்கடலில், 3 வாரங்களாக தீப்பிற்றி எரிந்துவரும் சரக்கு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்தால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. 10 லட்சம் பேரல் கச்ச...

486
சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையிலிருந்து, 100 மீட்டர் தொலைவிற்கு வீடுகள் இருக்கும் இடங்கள் வரை, கடல் நீர் புகுந்தது. சாந்தோம், டுமிங் குப்பம், ஓடக்குப்பம் போன்ற பகுதிகளிலும், கடல் அலை வழக்கத்த...

334
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின்  ஆராய்ச்சியாளர்கள்  ஆய்வில் ஈடுபட்டனர். வழக்கமாக ஜெல்லி மீன்க...

420
செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார். செப்டம்பர...

358
கல்லூரியை கட் அடித்துவிட்டு மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு பட...

256
நாகப்பட்டினம் மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 5 மீனவர்கள், வேதாரண்யம் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த கடல் கொள்ளையர்கள் மீன்பிடி வலைகளை அறுத்து அவற்றை கொள்ளைய...



BIG STORY